×

நாமக்கல் அருகே பணத்தை திருட ஏ.டி.எம்.இயந்திரத்திற்குள் இறங்கியவர் கைது

நாமக்கல்: நாமக்கல் அருகே பணத்தை திருட ஏ.டி.எம்.இயந்திரத்திற்குள் இறங்கியவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஏ.டி.எம் இயந்திரத்திற்குள் சிக்கிக்கொண்ட பீகாரைச் சேர்ந்தவரை போலீசார் மீட்டு கைது செய்தனர்.


Tags : Namakkal , Namakkal, ATM, arrest, robbery
× RELATED நாமக்கல்லில் தொழிலதிபர் வீட்டில் வருமானவரி சோதனை