சென்னை: வெளிநாட்டிலுள்ள உறவினர்களுடன் நளினி, முருகன் வீடியோ காலில் பேச அனுமதி கோரிய வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. வீடியோ காலில் பேச அனுமதிக்கப்பட்டதாக சிறைத்துறை கூறிய நிலையில் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.
Tags : Nalini ,Murugan , Closing of case seeking permission for Nalini and Murugan to speak on video call with relatives abroad