×

539 கோவில்களிலும் அன்னைத் தமிழில் அர்ச்சனை திட்டம் விரிவுபடுத்தப்படும்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி

சென்னை: தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களின் பெயர்கள் மற்றும் எண்களின் பதாகைகள் கோயிலில் வைக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். 539 கோவில்களிலும் அன்னைத் தமிழில் அர்ச்சனை திட்டம் விரிவுபடுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Archana project will be expanded in 539 temples in Mother Tamil: Interview with Minister Sekarbabu
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...