×

குழந்தைகள் விற்பனை விவகாரம்: சமூக ஆர்வலர், தாய் ஆஜராக மனித உரிமை ஆணையம் உத்தரவு

மதுரை: மதுரையில் இதயம் அறக்கட்டளை குழந்தைகள் விற்பனை விவகாரத்தில் சமூக ஆர்வலர், தாய் ஆஜராக உத்தரவிட்டுள்ளது. குழந்தைகளின் தாய்மார்கள், சமூக ஆர்வலர் ஆக.10-ல் நேரில் ஆஜராக மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மதுரையில் போலி ஆவணங்கள் தயாரித்து சட்டவிரோதமாக விற்ற 2 காப்பக குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளது, குழந்தைகள் விற்பனை தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் தாமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகிறது.

Tags : Human ,Thai Azar , Sales of children, social activist, mother, presenter, order
× RELATED தேர்தலில் இஸ்லாமியர்களுக்கு எதிராக...