மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மலைப்பகுதியில் நாவல் பழங்களை சாப்பிட குட்டியுடன் வந்த கரடி கிணற்றில் விழுந்தது;. சுமார் 4 மணி நேரமாக தாய் மற்றும் குட்டி கரடியை மீட்கும் பணி நடந்து வருகிறது.
Tags : Usilambati , The bear that came with the cub fell into the well in the hills near Usilampatti