×

உசிலம்பட்டி அருகே மலைப்பகுதியில் குட்டியுடன் வந்த கரடி கிணற்றில் விழுந்தது

மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மலைப்பகுதியில் நாவல் பழங்களை சாப்பிட குட்டியுடன் வந்த கரடி கிணற்றில் விழுந்தது;. சுமார் 4 மணி நேரமாக தாய் மற்றும் குட்டி கரடியை மீட்கும் பணி நடந்து வருகிறது.

Tags : Usilambati , The bear that came with the cub fell into the well in the hills near Usilampatti
× RELATED அரசு வேலை வாங்கித்தருவதாக ரூ.7.5 லட்சம்...