×

அமராவதி ஆற்றில் கிணறுகள் அமைத்து நீர் திருடுவதை தடுக்க கோரிய வழக்கில் ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு

சென்னை: அமராவதி ஆற்றில் கிணறுகள் அமைத்து நீர் திருடுவதை தடுக்க கோரிய வழக்கில் ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குணசேகரன் என்பவர் தொடர்ந்த வழக்கில் கரூர் மாவட்ட ஆட்சியர் செப்டம்பர் 8க்குள் பதில் அளிக்க மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Tags : Amarawati river , Collector ordered to respond in case of setting up wells in Amravati river to prevent theft of water
× RELATED க.பரமத்தி அருகே அதிமுக ஆட்சியில்...