×

பஞ்சாப் மாநில முதல்வர் அமரிந்தர் சிங்கிற்கான அரசியல் ஆலோசகர் பதவியை துறந்தார் பிரசாந்த் கிஷோர்

பஞ்சாப்: பஞ்சாப் மாநில முதல்வர் அமரிந்தர் சிங்கிற்கான அரசியல் ஆலோசகர் பதவியை பிரசாந்த் கிஷோர் துறந்தார். தனிப்பட்ட காரணங்களுக்காக அரசியல் ஆலோசகர் பதவியை துறந்ததாக பிரசாந்த் கிஷோர் விளக்கம் அளித்தார். பஞ்சாப்பில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில் பிரசாந்த் கிஷோர் விலகினார்.


Tags : Prashant Kishore ,Punjab ,Chief Minister ,Amarinder Singh , In the State of Punjab, Chief Minister, Political Adviser, post, Prasanth Kishore
× RELATED பஞ்சாப் காங். மாஜி தலைவர் அகாலி தளத்தில் இணைந்தார்