சென்னை: சென்னையில் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் கணவர் அன்பழகனிடம் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி பணமோசடி நடைபெற்றுள்ளது. சென்னை பல்கலை கழகத்தில் பேராசிரியராக பணியாற்றும் அன்பழகனிடம் செல்போனில் தொடர்பு கொண்ட மர்மநபர்கள் OTP எண்களை பெற்று வாங்கி கணக்கில் இருந்து ரூ.10,000 திருடப்பட்டுள்ளது.