தமிழகம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தீப்பெட்டி கிடங்கில் தீ விபத்து: பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம் dotcom@dinakaran.com(Editor) | Aug 04, 2021 லைட்டீசர் கிடங்கு ஸ்ரீவில்லிபுத்தூர் விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் தீப்பெட்டி கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளது. 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீப்பெட்டி கிடங்கில் பிடித்த தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.
ரூ.30 லட்சம் மோசடி புகாரில் சிக்கிய துணை நடிகை தற்கொலை முயற்சி; 4 மணி நேரத்தில் அரசு மருத்துவமனையில் இருந்து எஸ்கேப்
நாடாளுமன்ற தேர்தலில் தேசிய கட்சியாக இருந்தாலும் அதிமுக தலைமையில்தான் கூட்டணி செல்லூர் ராஜூ திட்டவட்டம்