×

விருதுநகரில் ஆகஸ்ட் 11-ம் தேதி வரை வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு தடை

விருதுநகர்: விருதுநகரில் ஆகஸ்ட் 11-ம் தேதி வரை அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் நடவடிக்கைக்காக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி அறிவித்துள்ளார்.


Tags : Wiruthu , Registration Department, Revenue, Government of Tamil Nadu
× RELATED இரட்டை ரயில்பாதை பணியால் பாதியில்...