×

அரசியல் தலைவர்களை அவதூறாக பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா வழக்கு தொடர உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி

மதுரை: அரசியல் தலைவர்களை அவதூறாக பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா வழக்கு தொடர உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி அளித்துள்ளது.  தன் மீது பதியப்பட்ட வழக்கின் நகல் இன்றி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய அனுமதிக்க கோரிய நிலையில் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.


Tags : Supreme Court ,Madurai Branch ,George Bonnaya , Political leaders, libel, George Ponnaya, case, permission
× RELATED மின்னணு வாக்கு எந்திரங்களை வாக்கு...