×

போக்சோ வழக்கில் கைதான சிவசங்கர் பாபா ஜாமீன் கோரிய வழக்கில் சிபிசிஐடி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: போக்சோ வழக்கில் கைதான சிவசங்கர் பாபா ஜாமீன் கோரிய வழக்கில் சிபிசிஐடி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி பள்ளிக்கும் தனக்கும் தொடர்பில்லை என ஜாமின் மனுவில் சிவசங்கர் தகவல் தெரிவித்தார். ஆன்மிகம், தமிழ் சார்ந்த சொற்பொழிவுக்கு மட்டுமே அந்த பள்ளிக்கு சென்றதாக சிவசங்கர் பாபா முனுவில் குறிப்பிட்டுள்ளார்.


Tags : High Court ,CPCIT ,Shivshankar Baba , In the Pokcho case, Sivasankar Baba, Bail, CPCIT, High Court
× RELATED தேர்தல் விளம்பரத்திற்கு அனுமதி...