×

தமிழகம் வந்த கோவாக்சின் தடுப்பூசிகள் மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டுள்ளன: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழகம் வந்த கோவாக்சின் தடுப்பூசிகள் மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டுள்ளன என நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். தமிழகத்தில் கோவாக்சின் தடுப்பு மருந்து தட்டுப்பாடு இல்லை என கூறினார். மேலும் தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் சதவிகிதம் குறைவாகவே உள்ளது எனவும் தெரிவித்தார்.


Tags : Tamil Nadu ,Minister ,Ma. Subramanian , Tamil Nadu, Kovacs vaccine, divided into districts, Ma. Subramanian
× RELATED உடல் பருமன் சிகிச்சையில் இளைஞர்...