×

தமிழ்நாட்டை 2-ஆக பிரிக்கும் திட்டம் எதுவும் தற்போது பரிசீலனையில் இல்லை: ஒன்றிய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் விளக்கம்

டெல்லி: தமிழ்நாட்டை 2-ஆக பிரிக்கும் திட்டம் எதுவும் தற்போது பரிசீலனையில் இல்லை என ஒன்றிய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் விளக்கம் அளித்துள்ளார். மக்களவையில் எம்பிக்கள் பாரிவேந்தர், ராமலிங்கம் எழுப்பிய வேள்விக்கு ஒன்றிய அமைச்சர் பதில் தெரிவித்தார்.


Tags : Tamil Nadu ,Union ,Home ,Minister ,Nithyanand Roy , Planning to divide Tamil Nadu into 2, no, Union Home Minister
× RELATED “தமிழ்நாடு என்னை மிகவும் கவர்ந்த...