×

வியாபாரிகள் அதிக அளவில் கூடியதால் மதுரை மாட்டு தாவணி மலர் சந்தையை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

மதுரை: வியாபாரிகள் அதிக அளவில் கூடியதால் மதுரை மாட்டு தாவணி மலர் சந்தையை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கையை பின்பற்றப்படாததால் மலர் சந்தையை மூட அனீஷ் சேகர் உத்தரவிட்டுள்ளார்.


Tags : Moor ,Cow Scarf , Merchants, as possible, cow scarf, flower market, close, order
× RELATED சென்னை மூர் மார்க்கெட்டை...