சென்னை: நடிகையும் பரதநாட்டிய கலைஞருமான ஷோபனாவின் விலையுர்ந்த செல்போனை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்த போது அங்கிருந்த செல்போன் திருடு போனதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வேளச்சேரி மெயின் ரோட்டில் உள்ள குல்மகர் அவென்யூவில் நடிகை ஷோபனாவின் வீடு உள்ளது.