×

பொதுமக்கள் கவனக் குறைவாக இருந்தால் கொரோனா 3ஆவது அலை வரும்: மாநகராட்சி ஆணையர் பேட்டி

சென்னை: பொதுமக்கள் கவனக் குறைவாக இருந்தால் கொரோனா 3ஆவது அலை வரும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். மேலும், தவிர்க்க முடியாத காரணத்தினால் 9 இடங்களில் வணிக பகுதிகள் மூடப்பட்டுள்ளது. புதிதாக 35 பேருக்கு கொரோனா பாதிப்பு வந்த காரணம் குறித்து ஆய்வு செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Tags : Corona ,Corporation Commissioner , Corona, Corporation
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...