×

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கடந்த 4 மாதங்களாக பணிபுரிந்து வந்த பணியாளர்கள் வெளியேற்றம்

தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கடந்த 4 மாதங்களாக பணிபுரிந்து வந்த பணியாளர்கள் வெளியேறினர். கொரோனா காலகட்டத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்க அனுமதிக்கப்பட்டது. இதனையடுத்து, ஆக்சிஜன் உற்பத்தியை நிறுத்த தமிழ்நாடு அரசு நேற்று உத்தரவிட்டதை தொடர்ந்து பணியாளர்கள் வெளியேறினர்.

Tags : Ambassador Sterlite Plant , Thoothukudi, Sterlite plant
× RELATED தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில்...