×

திருத்தணி முருகன் கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய 5 நாட்களுக்கு தடை!: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருவள்ளூர்: திருத்தணி முருகன் கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய 5 நாட்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார். ஆகஸ்ட் 2 முதல் 4ம் தேதி வரை மலைக்கோயிலில் நடக்கும் தெப்ப உற்சவத்தை இணையதளத்தில் காணலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


Tags : Sami ,Adreni Murugan , Thiruthani Murugan Temple, Devotees, Sami Darshan, District Collector
× RELATED கோயில் வரவு, செலவு கணக்கு கேட்டதால்...