×

பொதுமக்கள் ஒத்துழைப்பு மட்டுமே கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வர முடியும்!: சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி..!!

சென்னை: தமிழ்நாடு முழுவதும் ஒரு வார காலம் தீவிரமாக கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 25 சதவீத படுக்கைகள் குழந்தைகளுக்கு அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். பொதுமக்கள் ஒத்துழைப்பு மட்டுமே கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வர முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.


Tags : Health Secretary ,Radhakrishnan , Public, Corona, Health Secretary Radhakrishnan
× RELATED ஒன்றியத்தில் சமதர்ம ஆட்சி அமைந்திட...