×

மத்தியப்பிரதேசம் பிந்தி சிறைச்சாலையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து விபத்து!: 22 கைதிகள் படுகாயம்..!!

போபால்: மத்தியப்பிரதேசம் அருகே பிந்தி சிறைச்சாலையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 22 கைதிகள் படுகாயம் அடைந்தனர். 150 ஆண்டு பழமையான சிறையின் சுவர் இடிந்து விழுந்ததில் படுகாயமடைந்த கைதிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Tags : Madhya Pradesh ,Bindi , Madhya Pradesh, Bindi Jail, Prisoners Injured
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...