×

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கி சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கி சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். தச்சிகாம் வனப்பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டனர். தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெறுகிறது.

Tags : Jammu ,Kashmir , Terrorists, assassinations
× RELATED நாட்டில் வலுவான அரசாங்கத்தை...