×

வேகமெடுக்கும் கொரோனா தொற்று!: கேரள எல்லையில் கண்காணிப்பு தீவிரம்..!!

திருவனந்தபுரம்: கேரளத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில் வாளையாறு உள்பட 13 சோதனை சாவடிகளில் தீவிர கண்காணிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக தமிழ்நாட்டில் சில மாவட்டங்களிலும், கேரளத்திலும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. தொற்று அதிகரித்துள்ளதால் தமிழ்நாடு  - கேரளா எல்லைகளில் வாகன சோதனை, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


Tags : Kerala , Corona, Kerala border, surveillance
× RELATED தன்னம்பிக்கையை அதிகரிக்கும் களரி பயட்டு