×

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக கோவை, நீலகிரி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தென்மேற்கு பருவக்காற்று காரணமாக கோவை, நீலகிரி மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழ்நாட்டின் இதர மாவட்டங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதியிலும் வறண்ட வானிலையே நீடிக்கும் என கூறப்பட்டுள்ளது. அடுத்த 3 நாட்களுக்கு கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என கூறியுள்ளது.

Tags : Coimbatore ,Nilgiris , Coimbatore, Nilgiris, moderate rainfall, chance
× RELATED கோவையில் மிக பிரமாண்டமான கிரிக்கெட்...