×

ரவிச்சந்திரனுக்கு விடுப்பு வழங்குவதில் தொடர்ந்து தாமதிப்பது ஏன்? ஐகோர்ட் மதுரைக் கிளை கேள்வி

மதுரை: ரவிச்சந்திரனுக்கு விடுப்பு வழங்குவதில் தொடர்ந்து தாமதிப்பது ஏன் என ஐகோர்ட் மதுரைக் கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். ராஜீவ் காந்தி வழக்கில் மற்றோருவருக்கு பரோல் தந்த நிலையில் ரவிச்சந்திரனுக்கு விடுப்பு வழங்குவதில் என்ன சிக்கல் எனவும் கேட்டுள்ளது. தமிழ்நாடு அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்ட உயர்நீதமன்ற மதுரைக்கிளை வழக்கை ஒத்திவைத்தது.

Tags : Ravichandra ,Maduro , For Ravichandran, leave, delay, why, iCourt Madurai, question
× RELATED பெண் போலீசிடம் தகராறு செய்ததாக வழக்கு:...