×

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் எதிர்க்கட்சிகளின் அமளியால் 8வது நாளாக முடங்கியது

டெல்லி: நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் எதிர்க்கட்சிகளின் அமளியால் 8வது நாளாக முடங்கியது. மக்களவையில் அத்துமீறும் உறுப்பினர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.


Tags : Both houses of parliament were paralyzed on the 8th by opposition parties
× RELATED “ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த...