×

சேலத்தில் அனுமதி இல்லாமல் ஆர்ப்பாட்டம்: முன்னாள் முதல்வர் பழனிசாமி உள்பட 1500 பேர் மீது வழக்குப்பதிவு!!

சேலம்: சேலம் மாநகரில் 19 இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சேலத்தில் அனுமதி இல்லாமல் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்பட 1500 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

Tags : Salem ,Chief Minister ,Palanisamy , Protest in Salem without permission: 1500 people, including former Chief Minister Palanisamy, prosecuted !!
× RELATED இரட்டை இலைக்கு போட்டு வாக்குகளை...