×

ஒசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறப்பு

ஒசூர்: ஒசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கெலவரப்பள்ளி அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரால் 8,000 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறும் என கூறப்படுகிறது.


Tags : Kelavarapalli dam ,Oshur , Hosur, Kelavarapalli Dam, Water, Opening
× RELATED ஓசூரில் நடந்த இரட்டை கொலை: 5 பேர் பாலக்கோடு நீதிமன்றத்தில் சரண்