டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக் வில்வித்தை போட்டியில் இந்தியாவின் தீபிகா குமாரி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். பூட்டானின் கர்மாவை 6-0 என்ற கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தீபிகா குமாரி முன்னேறினார்.
Tags : India ,Deepika Kumari ,Tokyo Olympic Archery , olympic