×

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த சிவசங்கர் பாபாவுக்கு உதவிய 4 பேரிடம் சிபிசிஐடி விசாரணை

சென்னை: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த சிவசங்கர் பாபாவுக்கு உதவிய 4 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆசிரியைகள் தீபா, திவ்யா, கருணாம்பிகை மற்றும் விடுதி காப்பாளர் நீரஜாவிடம் 3 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. பாலியல் தொல்லை புகார் தொடர்பாக ஒவ்வொருவரிடம் தனித்தனியாக சிபிசிஐடி போலீஸ் விசாரணை நடத்தியது.


Tags : Sivasankar Baba , For students, sexual harassment, Sivashankar Baba, CPCIT, investigation
× RELATED சிவசங்கர் பாபாவிற்கு எதிராக பாலியல்...