சென்னை: ஸ்ரீவில்லிபுத்தூரில் மனைவியை கொன்று மதுரையில் சடலத்தை எரித்த கணவரின் ஆயுள் சிறை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மெக்சிகோவை சேர்ந்த மார்ட்டின் மான்ட்ரிக் மன்சூருக்கு ஜாமீன் வழங்கியும் உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
Tags : Srivilliputhur ,Madurai , In Srivilliputhur, wife, murdered, life imprisonment, suspended