டெல்லி: எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மீண்டும் முடங்கியது. பெகாசஸ் ஒட்டுக்கேட்பு சர்ச்சை தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் ஒரு அவைகளும் நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
Tags : Houses of Parliament , Both Houses of Parliament adjourned till 11 am tomorrow