×

இந்தியாவில் 22 மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக ஒன்றிய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் கவலை

டெல்லி: இந்தியாவில் 22 மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக ஒன்றிய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் கவலை தெரிவித்துள்ளார். சில பகுதிகளில் கொரோனா தொற்று கவலை அளிக்கும் அளவுக்கு அதிகரித்து வருவதாக லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.




Tags : Union Secretary of Health ,India , The Union Secretary of Health is concerned that corona infections are on the rise in 22 districts in India
× RELATED குற்ற பின்னணியில் உள்ளவர்களை...