×

கள்ளக்குறிச்சி அருகே புறவழிச்சாலையில் கார் மீது அரசு பேருந்து மோதியதில் 2 பேர் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே புறவழிச்சாலையில் கார் மீது அரசு பேருந்து மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர். அரசு பேருந்து மோதியதில் காரில் சென்ற சென்னையை சேர்ந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.


Tags : Kallakachchi , Two persons were killed when a government bus collided with a car on the bypass near Kallakurichi
× RELATED போலி சான்றிதழ்களை தடுக்க நடவடிக்கை...