×

பெகாசஸ் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளை அழைத்து பேசி ஒன்றிய அரசு தீர்வு காணவேண்டும்: திருச்சி சிவா பேட்டி

டெல்லி: பெகாசஸ் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளை அழைத்து பேசி ஒன்றிய அரசு தீர்வு காணவேண்டும் என திமுக எம்.பி. திருச்சி சிவா பேட்டி அளித்துள்ளார். அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்துவிட்டு நாடாளுமன்றத்தில் பெகாசஸ் விவகாரம் குறித்து விசாரிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Pegasus ,Trichy Siva , The government should find a solution by calling the opposition on the Pegasus issue: Trichy Siva interview
× RELATED கட்சி தாவினால் பதவியிழக்கும் வகையில்...