×

பக்தர்கள் விரும்புகின்ற நாள், நேரத்தில் உழவாரப் பணிகள் செய்ய பதிவு செய்யலாம்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி

சென்னை: பக்தர்கள் விரும்புகின்ற நாள், நேரத்தில் உழவாரப் பணிகள் செய்ய பதிவு செய்யலாம் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். கோயில்களில் உழவாரப் பணிகளை இ-சேவை முறையில் பதிவு செய்யும் வசதியை தொடங்கிவைத்த பின்னர் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.


Tags : Minister ,Sekarbabu , Devotees can register to do plowing work on the day and time of their choice: Interview with Minister Sekarbabu
× RELATED சிறுவாபுரி முருகன் கோயிலில் அலைமோதிய...