×

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்திய கர்ப்பிணிகளின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது..!

சென்னை: தமிழகத்தில் 1 லட்சத்திற்கு மேற்பட்ட கர்ப்பிணிகள் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டுள்ளனர்.  தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட கர்ப்பிணி பெண்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது. முதல் டோஸை 10,7,527 கர்ப்பிணி பெண்களும் இரண்டு டோஸ்களையும் 346 கர்ப்பிணிகளும் போட்டுகொண்டுள்ளனர். இதுவரை 1,07,838 கர்ப்பிணிகள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர்.

Tags : Tamil Nadu , The number of pregnant women who have been vaccinated in Tamil Nadu has crossed 1 lakh ..!
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...