×

தமிழ்நாடு நீதிமன்றங்களில் மின்னஞ்சல் முறையில் வழக்குகள் தாக்கல் செய்யப்படுவதை உறுதி செய்யக்கோரி மனு தாக்கல்

சென்னை: தமிழ்நாடு நீதிமன்றங்களில் மின்னஞ்சல் முறையில் வழக்குகள் தாக்கல் செய்யப்படுவதை உறுதி செய்யக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் ஜிதின் தாக்கல் செய்த மனுவுக்கு பதில் தர மத்திய அரசு, ஐகோர்ட் பதிவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசை எதிர்மனுதாரராக சேர்த்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 



Tags : Tamil Nadu , Tamil Nadu Court, Email, Cases, Confirmation, Petition
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...