×

969 எஸ்.ஐ. பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வில் முறைகேடு நடக்கவில்லை : சீமா அகர்வால்

சென்னை: 969 எஸ்.ஐ. பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வில் முறைகேடு நடக்கவில்லை என சீமா அகர்வால் தெரிவித்தார். சென்னையில் காவலர் உடற்தகுதி தேர்வை ஆய்வு செய்த சீருடை பணியாளர் தேவாணைய கூடுதல் டிஜிபி பேட்டியளித்தார். 



Tags : Seema Agarwal , 969 SI, in written examination, abuse, did not happen,: Seema Agarwal
× RELATED முன்னாள் சிறப்பு டிஜிபி மீதான பாலியல்...