×

விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே மளிகை கடை உரிமையாளர் வீட்டில் 49 சவரன் நகை கொள்ளை

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே மளிகை கடை உரிமையாளர் வேணு வீட்டில் 49 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. வீட்டில் நுழைந்த கொள்ளையர்கள் வேணு, அவரது குடும்பத்தினரை கட்டிப்போட்டு கொள்ளை அடித்தனர். 



Tags : Mayiladuthurai ,Villupuram , Villupuram, grocery store, home, jewelry robbery
× RELATED சீர்காழி அருகே குடிநீர் வழங்காததைக்...