தமிழகம் விருதுநகரில் 2-ம் நிலை காவலர் உடல் தகுதி தேர்வில் பங்கேற்ற நபர் மயங்கி விழுந்து உயிரிழப்பு dotcom@dinakaran.com(Editor) | Jul 26, 2021 2வது நிலை காவலர் உடல் தகுதி தேர்வு ஊருதூர் விருதுநகர்: விருதுநகரில் 2-ம் நிலை காவலர் உடல் தகுதி தேர்வில் பங்கேற்ற நபர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். தேர்வில் பங்கேற்ற அழகாபுரியை சேர்ந்த மாரிமுத்து என்பவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
ரூ.5.8 கோடி மதிப்பீட்டில் சமத்துவபுரம் வீடுகள் மறுசீரமைக்கும் பணி: அமைச்சர் நாசர் அடிக்கல் நாட்டினார்
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அமைப்புசாரா தொழிலாளர்கள் தேசிய தரவு தளத்தில் பதியலாம்: தொழிலாளர் உதவி ஆணையர் தகவல்
30 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது மாமல்லபுரத்தில் நவீன பேருந்து நிலையம் அமைக்கப்படும் இடம்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு
தலசயன பெருமாள் கோயிலில் அன்னதானம் வழங்குவதில் புகார்: திருப்போரூர் பாலாஜி எல்.எல். திடீர் ஆய்வு; கோயில் மேலாளருக்கு எச்சரிக்கை
ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் காணொலி காட்சி மூலம் முதல்வர் துவக்கி வைக்கிறார்: கலெக்டர் தகவல்
குரூப் 2 தேர்வு அறையில் செல்போனை மறைத்து வைத்திருந்தவர் சிக்கினார்: பரபரப்பை ஏற்படுத்திய ப்ளூடூத் சிக்னல்
மலை காய்கறி விவசாயத்தை ஊக்குவிக்க விளைபொருட்களை சேமித்து வைக்க பதப்படுத்தும் மையம் ஏற்படுத்தப்படும்: ஊட்டியில் நலத்திட்ட உதவிகள் வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு