சென்னை: அகில இந்திய மருத்துவ படிப்பு இடங்களில் ஓ.பி.சி. இடஒதுக்கீட்டை அமல்படுத்துவது குறித்து பதில் அளிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒரு வாரம் அவகாசம் அளித்துள்ளது. அகில இந்திய தொகுப்பில் ஓ.பி.சி. இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில் அரசு தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா ஆஜராகியுள்ளார்.