×

பெகாசஸ் செல்போன் ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் ஒன்றிய அரசு அக்கறையின்றி உள்ளது.: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

டெல்லி: இந்திய அரசு மட்டுமே பெகாசஸ் செல்போன் ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் அக்கறையின்றி உள்ளது என முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார். பிரான்ஸ் அதிபர் மேக்ரான் பெகாசஸ் செல்போன் ஒட்டுக்கேட்பு தொடர்பாக இஸ்ரேல் பிரதமரிடம் விளக்கம் கோரியுள்ளார்.


Tags : United States ,Pegasus ,Chidambaram , U.S. government is indifferent to Pegasus cell phone tapping issue: P. Chidambaram
× RELATED அமெரிக்காவில் கப்பல் மோதியதில் பாலம் இடிந்து விழுந்து விபத்து