×

ஆக்கிரமிப்பாளர்கள் தாங்களே முன்வந்து நிலங்களை ஒப்படைக்க வேண்டும்.: அமைச்சர் சேகர்பாபு

சென்னை: ஆக்கிரமிப்பாளர்கள் தாங்களே முன்வந்து நிலங்களை ஒப்படைக்க வேண்டும் என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். திமுக ஆட்சியில் வந்ததில் இருந்து ரூ.600 கோடி மதிப்புள்ள நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Minister ,Sekarbabu , Occupiers must voluntarily hand over lands: Minister Sekarbabu
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...