×

தூத்துக்குடி பனிமய மாதா ஆலய திருவிழாவின் கொடியேற்ற நிகழ்ச்சி பக்தர்களின்றி நாளை நடைபெறும்: மாவட்ட எஸ்.பி. தகவல்

தூத்துக்குடி: தூத்துக்குடி பனிமய மாதா ஆலய திருவிழாவின் கொடியேற்ற நிகழ்ச்சி பக்தர்களின்றி நாளை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பாதுகாப்பு கருதி பக்தர்களின்றி கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெறும். மேலும், 2 டிஎஸ்பிக்கள் தலைமையில் சுமார் 400 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவர் என்று மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Tags : Dumathudi Bannimaya Matta temple festival ,District S. RB , Thoothukudi, Panimaya Madha Temple
× RELATED செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி. ஆக இருந்த...