×

நாமக்கலில் குடும்பத்தகராறில் மனைவி தாக்கியதில் கணவன் உயிரிழப்பு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அருகே குடும்பத்தகராறில் மனைவி தாக்கியதில் தலையில் அடிபட்டு சிகிச்சை பெற்றுவந்த கணவன் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, மனைவியை கைது செய்து போலீஸ் விசாரணையில் ஈடுபட்டுள்ளது.


Tags : Namakkal , Namakkal, death
× RELATED நாமக்கல்லில் தொழிலதிபர் வீட்டில் வருமானவரி சோதனை