விளையாட்டு டோக்கியோ ஒலிம்பிக்: ஆடவர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர் சவுரவ் சவுத்ரி இறுதிச்சுற்றுக்கு தகுதி dotcom@dinakaran.com(Editor) | Jul 24, 2021 டோக்கியோ ஒலிம்பிக் சௌரவ் சௌத்ரி டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஆடவர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர் சவுரவ் சவுத்ரி இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். துப்பாக்கிச் சுடுதலில் 586 புள்ளிகளுடன் இந்திய வீரர் சவுரவ் சவுத்ரி முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.
2 வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு 118 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி
மீண்டும் நிரூபித்த கே.எல்.ராகுல்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்திய அணி