×

விருதுநகர் அருகே ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ரூ.10 கோடி மோசடி.: வீட்டை முற்றுகையிட்ட மக்கள்

விருதுநகர்: சிவகாசி செங்கமல நாச்சியார்கோயிலில் சீட் நடத்தி ரூ.10 கோடி மோசடி செய்தவர் வீடு முற்றுகையிடப்பட்டுள்ளது. சீட்டு நடத்தி மோசடி செய்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ரமேஷ் வீட்டை பாதிக்கப்பட்டோர் முற்றுகையிட்டனர்.


Tags : Retired Army ,Wardunagar , Retired soldier near Virudhunagar swindles Rs 10 crore
× RELATED மணிப்பூரில் வன்முறையை ஒடுக்க மூத்த...