×

மகாராஷ்டிராவில் கனமழை பெய்துவரும் நிலையில் நிலச்சரிவில் சிக்கி 36 பேர் உயிரிழப்பு

ராய்காட்: மகாராஷ்டிராவில் கனமழை பெய்துவரும் நிலையில் ராய்காட் மாவட்டத்தில் நிலச்சரிவில் சிக்கி 36 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.  மேலும் 30 பேர் மண் குவியலில் சிக்கியுள்ளதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.


Tags : Maharashtra , Maharashtra, Landslide, fatalities
× RELATED என்கவுன்டரில் 4 நக்சல்கள் பலி