×

நடிகை குஷ்புவின் கணக்கை முடக்கியது யார்? ட்விட்டருக்கு சென்னை சைபர் க்ரைம் போலீஸ் கடிதம்

சென்னை: நடிகை குஷ்புவின் கணக்கை முடக்கியது யார் என கேட்டு ட்விட்டருக்கு சென்னை சைபர் க்ரைம் போலீஸ் கடிதம் எழுதியுள்ளது. தனது ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டு பதிவுகள் நீக்கப்பட்டதாக 20ம் தேதி டிஜிபியிடம் குஷ்பு புகார் அளித்துள்ளார்.

Tags : Cushbu ,Chennai Cybercrime police ,Twitter , Who blocked the account of actress Khushboo? Chennai Cyber Crime Police letter to Twitter
× RELATED ஏமாற்றுவதில் இது புது விதம்டா சாமி…...